கொரோனா பாதிப்பு: நூறில் இருந்து ஆயிரமாக 15 நாட்கள்
புதுடில்லி: கொரோனா பாதிப்பு 100ல் இருந்து 1000 ஆக அதிகரிக்க இந்தியாவில் 15 நாட்கள் ஆகியுள்ளது. 100ல் இருந்து 1000 ஆக அதிக நாட்கள் கொண்ட நாடுகளில் பட்டியலில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது. முதலிடத்தில் ஜப்பான் உள்ளது. அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 100ல் இருந்து 1000 அடைய 29 நாட்கள் ஆகியுள்ளத…
ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே
புதுடில்லி: ஏப்.,15க்கு பிறகான ரயில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தி வைக்கப்படவே இல்லை என ரயில்வே அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஏப்.,14 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பஸ், ரயில், விமான உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன. பயண ம…
புதிய ஊதிய மானியம் ; கனடா நிதியமைச்சர் பில் மோரியோ பேச்சு
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல பகுதிகளிலும் நோய் தொற்று உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சில நாட்களுக்கு முன், கனடா பிரதமர் ஜஸ…
கொரோனா புகட்டும் பாடம் என்ன
டோக்கியோ: கொரோனா தொற்று நோய் சுமார் 195 நாடுகளை பாதித்துள்ளது. பல நாடுகள் மக்கள் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க உத்தரவிட்டுள்ளது. பொதுநிகழ்ச்சிகள், மால், திரையரங்கம், அலுவலகம் என பலவற்றுக்கு மக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 6 மாதம் தங்கள் எல்லையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இ…
உலகில் சீன வங்கிகளின் ஆதிக்கம்: வைரலாகும் வீடியோ
பீஜிங்: அட்லாண்டிஸ் வெளியிட்ட அறிக்கை: சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் 500 நிறுவனங்கள் பட்டியலை பார்ச்சூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவை சேர்ந்த பெரும்பாலான நிறுவனங்கள் இடம்பெறவில்லை. இதில் ஒரு நாடு முந்தி சென்றுவிட்டது. அது எந்த நாடு என நீங்கள் யூகிக்கலாம். அது சீனா தான். உலகின் சி…
பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ஊழியர்கள்
புதுடில்லி: ரயில்வேயில் பணிபுரியும் சுமார் 13 லட்சம் ஊழியர்கள் தங்கள் ஒருநாள் சம்பளமான ரூ.151 கோடியை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். உயிர் கொல்லியான கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரதமர் மோடியும…