டில்லி வன்முறையில் சதி: ஜாமியா பல்கலை மாணவர் கைது
புதுடில்லி: டில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்படுத்த சதி செய்ததாக டில்லி ஜாமியா பல்கலை., மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். டில்லியில் கடந்த பிப்., மாதம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக மாறியது. இதில், பல பொதுச்சொத்துகள…